Saturday, June 24, 2006

கொடிய நோய் பொறாமை

இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒருவகையான பொறாமை உணர்வு தான்.

ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்கிறோம்.

எப்பொழுது மேற்கூறப்பட்டவர்கள் தமக்குள்ளதை மட்டும் கொண்டு தன்னிறைவு அடைகின்றனரோ அப்பொழுது அங்கு அமைதி குடியேறுகின்றது, நிம்மதி அங்கு கொடிகட்டிப் பறக்கின்றது.

0 Comments:

Post a Comment

<< Home